பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோக்கி எறிகிருயே, ஏன்? என்மேல் கோபம் போலிருக்கிறது. சரி, சரி, நான் போகிறேன். என்ன அன் போடு வரவேற்கும் வேறு ஒரு மரத் திற்குப் போகிறேன்’ என்றது. தான் இருப்பதை அறிந்துவிட்டது மான், அதல்ைதான் இப்படிப் பரிகாச மாகப் பேசுகிறது என்பதை உணர்ந் தான் வேடன், எரிச்சலுடன் மானே நோக்கி ஈட்டியை எறிந்தான். ஆனல் மான் சட்டென்று நகர்ந்துகொண்டது. ஈட்டி வெறும் தரையில் விழுந்தது. வேடனின் வயிற்றெரிச்சலே அதிகப் படுத்தும் வகையில், ரோகந்தா ஈட் டியை வா யி ல் கெளவிக்கொண்டு ஒடியே போயிற்று! -