பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிருந்து ஒரே தாவலில் கரையை அடைந்தது. குரங்குக் கூட்டத்துடன் போய்ச் சேர்ந்துகொண்டது. தீவிலே மிகவும் இனிப்பான மாம்பழங்கள் ஏராளமாக இருப்பதை நந்திரியா, தன் பெற்ருேரிடமும், கூட்டத்தி லிருந்த பிற குரங்குகளிடமும் உற்சாகமாகக் கூறியது. ‘சிறு பிள்ளைகள் கற்பனை உலகில் வாழ்பவர்கள். ஆகை யால், எதையும் மிகைப்படுத்தியே கூறுவார்கள்’ என்று பெரியவர்கள் நினைப்பதுண்டு. அந்தக் கூட்டத்திலிருந்த குரங்குகளும் நந்திரியா ஏதோ வேடிக்கையான சில பொய் களேக் கூறுவதாகவே நினைத்தன. வந்துதான் பாருங் களேன்' என்று நந்திரியா அவைகளை அழைத்தபோது,