பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவப்போன குரங்கு திடீரென்று நின்றது. பாறையில் ஏதோ வேறுபாடு இருப்பதை அறிந்தது. காலையில் அதன் ஒரு சிறு_பகுதி மட்டுமே நீருக்குமேல் தெரிந்தது. ஆல்ை, இப்போதோ அது பெரிதாகத் தெரிகிறதே! ம்ழைக்காலத் துவக்கத்தில் இருந்தது போலக் காணப்படுகிறதே! ஏதோ ஆபத்து என்பதை நந்திரியா உணர்ந்தது. அரை இருட்டிலே, தொலைவிலே அது பாறையைப் போலத்தான்