பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமதான் பேசுவோமே என்று தீர்மானித்து, 'ஒன்று மில்லைப்பா, தூங்கிக் கொண்டிருந்தேன். அதனுல்தான் முதலில் நீ பேசியது காதில் விழவில்லை’ என்றது உரத்த குரலில். பாறையைப் போல இருந்தது உண்மையிலேயே ஒரு பெரிய முதலேதான் என்பது இப்போது நந்திரியாவுக்குப் புரிந்தது. முதலே தன்னுடைய நீண்ட உடலில் பெரும் பகுதியை நீருக்குள் மறைத்துக்கொண்டு, த லே யையும் உட்லின் ஒரு பகுதியையும் பாறை மீது வைத்திருந்தது. நந்திரியா உடனே, "நீ என் நண்பன் இல்லை. நீ ஒரு முதலே. உன் க்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது. 驚 後 签