பக்கம்:வசந்த பைரவி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வசந்த பைரவி மறந்துவிட்டேனே! உன் அத்தான் அண்மை யில் கிரஹஸ்தளுகப் போகிருன் என்பதை நீ அறிக் தால் மகிழ்ச்சி அடைவாய் அல்லவா..? ரமன்." கடிதததை முடித்து உறைக்குள் போடடு, விலாசத்தை எழுதி ஒட்டி, மேஜைமீது கண்ணில் படும்படியாக வைத்தார். ரமனுக்குக் கைகள் நடுங்கின. தங்கசாலை அழுது வடிந்து கொண்டிருந்தது. வெளியே ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார் டாக்டர் ரமன், வாசற்புடியிலே, கையிலேந்திய பூம்பப் பை யுடன் டாக்டர் சுதோ கற்சிலேயாகச் சமைந்து கின்று கொண்டிருந்தாள் : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/44&oldid=887761" இலிருந்து மீள்விக்கப்பட்டது