இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அத்தியாயம் - பன்னிரண்டு மூன்று துருவங்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு புத்தகளம், மனத்துப் மைக்குப் பல சோதனைகள் நேரிடும். அவற்றைக் கவசம் ஆண்டு, எதிர்த்து.வெல்லவேண்டும். - ராஜாஜி உயிருக்குயிரான மனைவியின் துர் மரணத் தின் காரணமாக அதிர்ச்சி ஏற்பட்டதால், புத்தி சுவாதீனம் இழந்திருந்த டாக்டர் ரமன் எம். பி. பி, எஸ். இப்போது பூரண குணம் பெற்றுவிட் டார் ...!" வீட்டில் தன் அறையில் தனித்திருந்: ரமனின் பார்வைக்கு இலக்காகிக் கிடந்து அன்