பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 337

தான் பெற்ற பேற்றையெல்லாம் மேற்குறிப்பிட்பாசுரங்களில் உரையாடலாக அமைத்து அருளிச்செய் துள்ளதை நாம் அறிவோம்.

இங்ஙனம் பல்வேறு வகையில் ஆழ்வார்கள் கிருஷ்ணா துபவம் பெற்றதை நாமும் பெற முயல்கின்றோம். மனம் இருப்பின் வழி பிறக்குமல்லவா? இங்கனம் கண்ணன் இருந்த காலத்தில் நாமும் இருப்பதாகக் கருதும் நிலையில், பரிபூரண பிரம்மாதுபவம் பெற்ற நிலையில், மனநிதை வுடன் பிருந்தாவனத்தினின்றும் நம் இருப்பிடம் திரும்பு கின்றோம்.