இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36 வடநாட்டுத் திருப்பதிகள்
நிதைவு பெறுகின்றது. பாஞ்சராத்ர ஆகமப்படிகீழ் அகோபிலத்தில நாளொன்றுக்கு மும்முறையும், மேல் அகோபிலத்தில் ஒரு முறையும் (உச்சிக்கால மட்டிலும்) பூசை நடைபெறுவதாக அறிகின்றோம். திருத்தலப் பயணம் நன்னிலையில் நிறைவு பெற்ற மகிழ்வுடன் மாலையில் வந்த வண்டியிலேயே கீழ் அகோபிலம் வந்து சேர்கின்றோம்.