இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"எல்லாரும் இருபதாம் தேதியை எதிர்பார்த்துக்கிட் டிருக்காங்கன்னு சொல்லுங்க." "ஆமாம், விழாவன்று முதலில் கலைஞரின் தமிழ் முழக்கம்; அப்புறம் காதசுர முழக்கம், அப்புறம் வெடி முழக்கம். டோக்கியோவே அல்லோலகல்லோலப் படப்போகுதுt' என்றார் விழா வேந்தன், . '79