岛諡盛 வடவேங்கடமும் திருவேங்கடமும் கள் எண்ணற்றவை என்பதும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பரமன் உளன் என்பதும் அவவண்டங்கட்கெல் லாம் மேலுள்ளது தான் 'பரமபதம்’ என்பதும் அறியத் தக்கலை அடுத்த பாடலிலும் (6) பரமபதம் அந்தரத் வலியுறுத்தப் பெறுகின்றது. இன்
தான் சார்பு : னொரு பாடலில், -வானேறித் திமுகனா கத்திருப்பார் சேவடிக்கா ளானவரைக் காமுகனா கத்திருப்பார் காப்பு (22) (வான்-பரமபதம்; நாகம்-ஆதிசேடன்; ஆள் ஆனவர் அடிமைப்பட்டிருப்பவர்; திருப்பர்செல்லவி.ாதவர்; காப்பு-பாதுகாக்கும் இடம்). என்ற அடிகளால் வைகுந்தத்தை இருப்பிடமாகவுள்ள எம்பெருமான் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின் நான் என்பதைப் புலப்படுத்துகின்றார் அய்யங்கார் எம்பெருமானின் திருமேனி: வைணவ தத்துவப்படி எம்பெருமானுக்கு உருவம் உண்டு என்பதும், அது திவ் விய மங்கள விக்கிரகம்’ என்று வழங்கப்பெறும் என்ப தும் தரம் அறிந்தவை. அவன் நீல மேகத்தின் நிறத்தையு டையவன் (12, 33). அவன் காயாம்பூவண்ணத் தனாகவும் சொல்லப் பெறுவான் - புதுப் பூவை வண்ணத் தான்' (56). நான்முகன், சிவபெருமான் என்னும் இரு தேவர் களையும் தன் திருமேனியில் வைத்திருப்பவன்- போதன் சிவன் என்னும் மற்றிருவர் அங்கத்தான்' .17). தன் கையில் கதை, வாள், அம்புகள் பொருந்திய வில், திருச் சங்கு, திருவாழி ஆகிய ஆயுதங்க ளத் தாங்கியருப்பவன் (72) 'அகலகில்லேன் இறையும் என்று கூறும் அவர்மேல் மங்கையைத்-பெரிய பிராட்டியாரைத் - திருமார்பில் கொண்டிருப்பவன (39).