பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சங்ககால (வட) வேங்கடம் - (2)" தமிழ் கூறும் நல்லுலகிற்கு வடபால் உள்ள நாட்டுப் பகுதியும் மேலே குறிப்பிட்ட சங்ககாலத்து வேங்கட தாட்டுப் பகுதியும் இயற்கையமைப்பிலுப் தட்பவெப்ப நிலைகளிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் காணப்படு இன்றன. அகப்பாட்டில் கூறப்பெற்றுள்ள இப்பகுதியின் இயற்கையமைப்பினைக் காண்போம். "நிலநீ ரற்று நீள்சுனை வறப்பக் குன்றுகோ டகையக் கடுங்கதிர் தெறுதலின் என்றுழ் நீடிய வேய்டடு நனந்தலை நிலவுநிற மருப்பிற் பெருபகை சேர்த்தி வேங்கை வென்ற வெருவரு பனைத்தோள் ஓங்கல் யானை உயங்கிமதம் தேம்பிப் பன்மர ஒருசிறைப் பிடியொடு வதியும் கல்லுடை அதர கானம் நீந்திக் கடல்நீர் உப்பின் கணஞ்சால் உமணர் உயங்குபக டுயிர்ப்ப அசைஇ முரம்பிடித்து அகலிடம் குளித்த அகல்வாய்க் கூவல் ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் புடையலங் கழற்கால் புல்லி' -அகம்-295

  • சப்தகிரி (திசம்பர்-1989)யில் வெளி வந்தது.