பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弹强 வடவேங்கடமும் திருவேங்கடமும் "ஓங்கல் யானை உயங்கிமதம் தேம்பிப் பன்மா ஒருசிறைப் பிடியொடு வதியும் புடையலங் கழற்கால் புல்லிக் குன்றத்து’’ -அகம்-292 "ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் கடுமான் புல்லி காடிறந் தோரே' -நற்-15 மேற்குத் தொடர்ச்சி மலை இயல்பாக யானைகள் வாழும் இடமாகும். அவை பெரும்பாலும் அண்மையி லுள்ள மலைப் பகுதிகளில் அலைந்து திரிந்திருத்தல் கூடுமேயன்றிக் கிழக்குக் கடற்கரைப் பகுதியையோ அன்றி கிழக்குப் பகுதியையோ எட்டியிருத்தல் முடியாது.