பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்பால் பரத்தையர் ஒழுக்கம் இடங்கொண்டு விட்டதோ என்ற ஐய உணர்வால் தலைப்புண்டு, மனைவி ஊடல் கொண்டு விடுவளாயின், கணவன் மனைவிக்கும் பணிந்து போவதே நல்லது. அப்போதுதான்் ஊடலை அடுத்துக், கூடல் பெற்று இன்பம் காண இயலும். ஊடலின் இந்நுணுக்கம் உணர்ந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அதல்ைதான்், கோப்பெருந்தேவி ஊடிச் சினங்கொண்ட வழியும், அடங்கி அடிபணிந்து நிற்பாயிைனன். மனைவியர் ஊடி இருப்புழி, கணவன்பார் நடந்து கொள்ளவேண்டிய முடிவுபற்றிய ஆன்ருேர் அறிவுரைகளில் ஒரு சில இதோ:

'துணிநீங்கி ஆடல் தொடங்கு, துனி நளிை கன்றி.டின் காமம் கெடுஉம்’

- பரிபாடல் 6 :97-98 'ஊடடிற் தோற்றவர் வென்றார்; அது மன்னும் கூடலிற் காணப்படும்”.

--திருக்குறள் , 1327 "செலியரத்தை நின் வெகுளி, வாலிழை மங்கையர் துணித்த வாண்முகத்து எதிரே'.

-புறம்: 6:23-24

39

39