பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 - - வத்ளயிைன்

நவகாளியில் மகாத்மாஜியின் அஹிம்சா

யாத்திரையில் கலந்து கொண்டு விட்டுத் திரும்புகி றேன். நான் ஒருபத்திரிகைப் பிரதிநிதி" என்று பதில் கூறினேன்.

மகாத்மாவின் பெயரைச் சொல்லக் கேட்டதும் அவன் என்னிடம் பிரத்தியேக மதிப்பும் மரியாதை யும் காட்டத் தொடங்கின்ை. -

வ்க்ஸ்லேயும் கானும் அடிக்கடி கூடிப் ப்ேசு தையும் அந்த ஆசாமி தப்பர்த்தம் செய்து கொள்ள வில்லை. அவனுக்குத் தமிழ் பாஷையும் தெரியா தாகையால், நாங்கள் இருவம்'என்னி பேசுகிருேம், எதைக் குறித்துப்பேசுகிருேம் என்பதும் அவ லுக்குவிளங்கவில்லை. என்வே, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ம்னம் விட்டுப் பேசிக்கொள்ளு வதில் எந்தவித இடையூறும் இருக்கவில்லை.

"கல்கத்தரவில் பாலிகஞ்சில் எங்களுக்குச் சொந்த *: பங்களுர் இருக்கிறது. தாங்களும் அங்கே