பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 15.

மறு நாள் மாலை மூன்று மணி சுமாருக்கு. முதல் நாள் என்னைக் கொண்டு விட்ட கார் வாச வில் வந்து கின்றது. அதே டிரைவர் தான் இருந் தான். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை என்னிடம் கொண்டு வந்து நீட்டின்ை. ஆவலுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். அது வருமாறு :- - ' அன்புள்ள........

தங்களேச் சந்தித்தது முதல் இதுவரை தங்களிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசப் பல தடவை முயற்சித்தேன். ஏனே தடைப்பட்டு விட். டது. என் கணவர் நேற்றிரவு புது டில்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். டிரங்க் டெலிபோனில் வியாபார விஷயமாகச் செய்தி வந்தது. அவர் கல்கத்தா வர இன்னும் நாலு தினங்கள் செல்லும். தாங்கள் அவசியம் இங்கே புறப்பட்டு வந்தால் இங் கேயே இரண்டு தினங்கள் தங்கிப் பிற்கு போகலாம். நவகாளி ஜில்லாவில் தாங்கள் கண்ட அதிசயத்தை. யும் எனக்குச் சொல்லலாம். .

- - இப்படிக்கு வத்ஸ்லே: கடிதத்தைப் படித்துவிட்டு வக்ஸ்லே அனுப்பிய காரிலேயே புறப்பட்டுச் சென்றேன். கார் பாலி கஞ்சிலுள்ள ஒரு பெரிய பங்களாவின் வாசலில் போய் கின்றது. வூத்ஸ்லே எனக்காக வாசலிலேயே தயாராய்க் காத்துக்கொண்டிருந்தாள். நான் காரை