பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 2}

சென்ற டிஸம்பர் மாதத்தில் நான் என் தாயா ரைப் பார்க்க கர்மாபூருக்குச் சென்றிருந்தேன். அப்போது என் சகோதரியும் அவள் புருஷன் வீட் டிலிருந்து அங்கே வந்திருந்தாள். இந்த சமயத்தில் தான் திடீரென்று நவகாளியில் கலகம் மூண்டு எங். கள் குடும்பம் இத்தகைய கதிக்கு உள்ளாயிற்று' என்று கூறி வத்ஸ்லை தேம்பித் தேம்பி அழுதாள். வத்ஸ்லேயின் துயரத்தை மாற்ற விரும்பிய நான் “ விபின்சந்திரரைத் தாங்கள் மணந்தது எப்படி?’’ என்று இடையில் கேட்டு வைத்தேன்.

"நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்த சமயம் என்னை ஒரு மாணவன் காதலித்தான். அதன் காரணமாக நான் வீட்டிலிருந்து காலே ஜ-க்குச் செல்லும்போதும், காலேஜிலிருந்து வீட் டுக்குத் திரும்பி வரும்போதும் என்னைப் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருந்தான். அவன் பெயர் இப்போது எனக்கு ஞாபகமில்லை. வியின் சந்திரன்ர விட நல்ல கறுப்பு. அவனே எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. அவனைத் துச்சமாக நினைத்துத் திரும்பியும் பார்க்க மாட்டேன். இதற் காக் அவன். பலயுக்திகளைக்கையாண்டு என்னுடைய காதலைப் பெற விரும்பின்ை. சான் எதற்கும் இடம் கொடுக்கவில்லை. ஆலுைம் கல்ாசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் அவனைப் பார்க்கா மல் செல்ல முடிவதில்லை. எவ்வளவு தூரம் நான் அவனே வெறுக்கிறேன் என்பதை அவனுக்குப்

2 - - -