பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.-صم-سمه

22 வத்ள லேயின்

பல முறை ஜாடைம்ாடையாகவும் ஸ்பஷ்டமாகவும் கர்ட்டினேன். ஆலுைம் அவன் தன்னுடைய முயற்சியைச் சிறிதும் விடவில்லை. அவனிட மிருந்து தப்புவதற்கு மார்க்கம் காணுமல் அவனே மனமார்ச் சபித்தேன். மூன்ருவது கண் இருந்தால் எரித்தும் விட்டிருப்பேன்.

இதே சமயத்தில் என்னே இன்னொரு காலேஜ் மாணவரும். அங்தாங்கமாகக் காதலித்துக்கொண் டிருந்தார். அவர் என்னேக் காதலிக்கிருர் என்னும் இரகசியத்தை எனக்குத் தெரியாமலேயே அத் 'தனை பத்திரமாகக் காப்பாற்றி வந்தார். அவர் தான்.இந்த விபின்சந்திார். இவரும் என்னுடன் அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தவர் தான். மற்ருெரு மாண்வன் என்னைக் காதலிக் கிருன் என்பதும் இவருக்குத் தெரிந்திருந்தது. எங்களுடைய காலேஜ் படிப்பெல்லாம் முடிந்தது. விபின்சந்திரர் டாக்டர் தொழிலுக்குச் சிறிது. காலம் படித்தார். கான் வீட்டோடு இருந்தேன். என்ன்ைப்பேகிரங்கமாகக் காதலித்த இன்னொரு மானுக்கன் மட்டும் எனக்கு விடாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டே யிருந்தான். அவன் த்ொங் தரவிலிருந்து விடுபட் எதையும் செய்யத் தயாரா

விபின்சந்திரர் என்னத் தனியாக ஓரிடத்தில் சக் இத்தார். இவரைப்பார்த்தபோது எனக்கு விஷய்ம் விளங்கிவிட்டது. இவரை நான் ஏற்கெனவே பல