பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 23

தடவை பார்த்திருந்த போதிலும் இம்மாதிரி எண் ணம் வைத்திருக்கிருர் என்று தெரிந்து கொள்ள வில்லை. சரி; மற்ருெரு தொந்தரவு வந்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். என்னேத் தனி யாகச் சந்தித்த விபின்சந்திரர், ! உன்னிடம் ஒரு உண்மையைக் கூற வேண்டும்; அதற்காகவே வந்தேன்' என்று பீடிகை போட்டார். -

அவர் சொல்லப் போகும் விஷயத்தை எதிர் பார்த்தவள் போல, “என்ன விஷயம்?' என்று அலட்சியமாகக் கேட்டேன்.

" உனக்கு இதுவரை தொந்தரவு கொடுத் துக் கொண்டிருந்த அந்த மாணுக்கன் இறந்து விட்டான். அவன் என்னுடைய நண்பன் தான். நான்தான் கொன்று விட்டேன்’ என்றர். வியின் சந்திரர் இதைக் கூறியபோது என் தேகம் ஒரு கணம் பயத்தினல் கடுங்கியது. அவர் பேச்சை என்னல் கம்ப முடியவில்லை. - -

  • வாஸ்தவமாகவா ?" என்று கேட்டேன்.

"ஆமாம்; சத்தியமாகக் கொன்று விட்டேன். நீ இனி நிம்மதியாக வாழலாம். நான் டாக்டர் தொழிலுக்குப் படித்தேனல்லவா? அப்போது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். அவனுக்கு ஸொபோரோபிக் என்ற மருங்தை உணவில் அதிகப் படியாகக் கலந்து கொடுத்து விட்டேன். அவன் துக்கத்தில் இறந்து போனன். ஒருவருக்கும் ஒரு விதமான சந்தேகமும் ஏற்பட்வில்லை" என்று