பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது 47 மென்றே அந்த வழக்கில் மாட்டி வைத்தேன். உண்மையில் மோசம் செய்தது நான்தான். இதற்காக நான் எத்தகைய தண்டனையையும் அனுபவிக்கத் தயார். வேதநாயகம் நிர பராதி. - இப்படிக்கு

பிறகு, ரஞ்சனி கிராதகனைப் பார்த்து அந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக் கும்படி பெண் சிங்கம்போல் உறுமினுள். சர்க்கஸ் கூண்டில் அகப்பட்ட ஆடு டோல் விழித்துக்கொண் டிருந்த கிராதகன் ரஞ்சனி காட்டிய இட்த்தில் கை யெழுத்துப் போட்டுக் கொடுத்தான். அப்போது அந்த அறையில் பயங்கர நிசப்தம் நிலவியது.

இத்தனை நேரமும் இந்தக் காட்சியைப் பார்த் துக் கொண்டிருந்த வேதநாயகத்தின் மனைவி அறைக் கதவைத் திறந்து வெளியே கின்றுகொண் டிருந்த தன் கணவனே உள்ளே அழைத்தாள்.

வேத நாயகம் அறைக்குள் பிரவேசித்தபோது ஒரு கணம் ரஞ்சனியும் அந்தப் படு மோசக்கார அனும் ஸ்தம்பித்து கின்றர்கள். -

அந்த நேரத்தில் திடீரென்று வேத நாயகத் தைக் கண்டதும் கிராதகனுடைய ஹிருதயம் அப்படியே கின்றுவிடும் போலிருந்தது. ரஞ்சனிக்கு தன் தகப்பனர் அந்த நேரத்தில் அங்கு வந்து நிற் பது சொப்பனத்தில் காண்பது போல் இருந்தது.

கனவு அல்ல உண்மைதான் என்று அறிந் ததும், ரஞ்சனி அந்தக் கடிதத்தைத் தகப் பனரிட்ம் நீட்டி அப்பா ! நீ இனி இவனே என்ன