பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೨|ಶTE!! வெள்ளிக்கிழமை. பத்மா அவர்கள் வீட் டுக்குப் போயிருந்த சமயம் கர்ப்பிணியா யிருந்த மாமிக்கு வலி கண்டிருந்தது. துணைக்கு ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவ புருஷனும் கிளப்புக்குச் சிட்டாடப் போயி للاسالاتة تراجع ருந்தான். பத்மா ஒன்றும் புரியாதவளாய் சிறிது நேரம் தவித்து விட்டு, பிறகு தெருக் கோடியி லிருந்த கிளப்புக்கு ஒட்டமும் நடையுமாய்ப் போய் அவனிடம் விஷயத்தைக் கூறினுள். சீட்டை அப்ப டியே போட்டு விட்டு எழுத்து வந்த அவன் கையோடு ஒரு கர்ஸ்ைக் கூட்டிக் கொண்டு வந்தான். சாயங்தி ரம் மாமிக்குப் பேபி பிறந்த சேதி பத்மாவின் வீட்டுக்குத்தான் முத்லில் எட்டியது. மறுநாள் யாருமே எதிர் பாராத விதமாய் மற்ருெரு சம் பவம் கடந்தது. அது எதிர் வீட்டுக்கு அந்தப் பெண்ணினுடைய தாயார், தகப்பனர் வந்திருந்தது தான். அதைக் கண்ட பத்மாவின் தாயாருக்கும் சகோதரிகளுக்கும் திகைப்பா யிருந்தது.

ஏதோமாதிரி சொல்விக்கொண்ட்ார்களே..? பின் எப்படி இவர்கள் வந்தார்கள்?' என்று. யோசித்தார்கள். அன்று சாயந்திரமே இவர்களு டைய சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் எதிர் விட்டுப் பெண்ணப் பற்றிய வீண் வதந்திக்கும் ஒரு. முற்றுப்புள்ளி ஏற்பட்டது. • . . . . . . . . . .

அந்தப் பெண்ணினுடைய, தகப்பனர் பத்மா வின்தகப்பருைக்கு மிகவும் வேண்டியவராம். பால் யத்தில் இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்களாம்.