பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்ாதது - - ア」

ஏற்பட்ட வாக்சல்யமானது வளர் பிறை போல் வளர்ந்து, கேய் பிறைபோல் தேயாமல், பூர்ண சங் திரிகையாகவே கின்று விட்டது. அவர்களிருவரை யும் பார்க்கும்போது உடன்பிறந்த சகோதரிகளைப் போல் காணப்பட்டனர்.

அவர்க ளிருவருடைய அங்கியோன்ய வாழ்க்கை யைக் கண்ட ஜயந்தியின் தகப்பனர் தம்முடைய துக்கத்தையும் ஏழ்மையையும் மறந்தார்.

ஜயந்தியின் குதூகலம் கிறைந்த வாழ்க்கை

யில் மறுபடியும் ஒரு சோக சம்பவம் நிகழ்க்கது.

இரண்டொரு வருஷங்களுக் கெல்லாம் சூடா மணி கர்ப்பிணியானள். பத்தாவது மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்த அவள் தன்னுடைய கண்களே சாசுவதமாக மூடிக்கொண்: டாள். அவள் கன்னுடைய அந்திய காலத்தில் 4 ஜயந்தி ! இந்தக் குழந்தையை உன்னிடம் விட்டுச் செல்கிறேன். தோன் இவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவளை நான் எப்படி அன்புடன் வளர்ப் பேனே அதே மாதிரி வளர்க்க வேண்டும். இவளுக் குச் சூடாமணி என்றே பெயர் வைத்து விடு. அப் போதுதான் உனக்கு என்னுடைய ஞாபகமும் இருந்து கொண்டிருக்கும் " என்று கூறினபோது

ஜய்ந்தியின் கன்னத்தில் கண்ணிர் பெருகியது.

- o 응용 'ിങ് தின்ங்களுக் கெல்லாம் அடுதத விட்டுக்கு அரசு

தேவன் என்று ஒரு பையன் வந்து சேர்ந்தான்.