பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

88 - ரகசியக்

' கங்களிடம் ஒரு ரகசியம் கூற வேண்டும் '

என்று ஆர்ம்பித்தாள். என்ன்?' என்று ஆவ்

லுடன் கேட்டேன்.

தங்கள் மனேவியிடம் .நான் சில இரகசியக்

கடிதங்களைக் கொடுத்து அவளைப் பத்திரமாக வைத்

திருக்கும்படிச் சொல்லியிருந்தேன். அவள் என்

அக்தரங்கத் தோழியானதால் அ வ ளி ட ம்

கொடுத்து வைத்தேன். அதெல்லாம் எனக்கு வந்த காதல் கடிதங்கள். என் புருஷனுக்குத் தெரிக் தால் விபரீதமாக முடியும் என்று கினைத்து அவ

ரிெடம் கொடுத்து வைத்தேன். அவற்றைத் தயவு

செய்து என்னிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் ’ என்ருள்.

என் தலே பம்பரத்தைப் ப்ோல் சுழன்றது. இத்தகைய ஒரு.பேரிடி என் தலையில் விழும்.என்று கர்ன் சொப்பனத்திலும் கருதவில்லை.

டாக்டர் அன்றுமுதல் நான் படும். அவஸ்தை கொஞ்ச் நஞ்ச மல்ல. -

இந்த விஷயத்தை என் மனைவியின் சிநேகிதி யிடமிருந்து கேள்விப்பட்டது முதல் எனக்கு இந்த் வியாதி ஆரம்பமாயிற்று. என் மன்ேவியின்தேகத்தி லிருந்து தெறித்த ஒரு துளி. ரத்தம் என்கை மீது

பட்டதென்று சொன்ன்ேனல்லவா? அந்த ரத்தத்

துளிபட்ட இடத்தில்தான். வலி தான்காமல் பிரான வஸ்தைப்படுகிறேன். இதுதான்.என்னுடைய வியா திக்கு மூலகாரணம். உண்மையில் இந்த வியாதி இன்