பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வ ROJA MUTHIAH 47. HOSPITAL STREET KOTTAIYUR-623 106 P.M. DIST-INDIA 4 கற்றுக் வர்க் கத்தார்க்கு, புரட்சியின் ஆரம்பப் பாடங்களைக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களென்று உணர வேண்டும். யி ரும் உணர்ச்சியும்,துடிதுடிப்பும் பரபரப்பும் வாய்ந்த சங்கத்தின் அனுபவங்களிலிருந்து, விலை மதிப்பிட முடி யாத எத்தனையோ விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. முதலாளித்வத்தின் கீழ் ஒரு திருப்திகர மான நல்வாழ்வு நடத்த முடியவே முடியாதென்று அவர் கள் திட்ட வட்டமாகத் தெரிந்து கொள்கிறார்கள். கங்களை அன்யோன்யப்படுத்துவதற்காக எடுத்துக் கொள் ளும் முயற்சி- வேங்கை வரிப்புலியையும் புள்ளிமான் குட் டியையும் ஒரே பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வைக்கிற சர்க்கஸ் வித்தை- அபாயகரமானதென்று அவர்கள் சந் தேகமற அறிந்து கொள்கிறார்கள். அதிகக்கூலி பெறு வதற்காகவும், உள்ளகூலியைக் குறைக்காதிருப்பதற்காக வும், இதைப்போல் சாரமற்ற இதரகோரிக்கைகளுக்காக வும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குத் தயாராகி விடுகிறபொழுது, அவர்களுடைய தலைவர்களுக்கு 144 (தடையுத்தாவு) சன்மானம் அளிப்பதும், அவர்களைக் கும்பல் கும்பலாக, பைத்தியம் பிடுத்த நாய்களைச் சுட்டுத் தள்ளுவது போல, சுட்டுக்கொல்லுவதும், அவர்களுடைய மனைவிமார்களையும் சகோதரிகளையும் தாய்மார்களையும் மிருகத்தனமாக அவமானப்படுத்துவதும் ஆகிய எல்லாம் முதலாளித்துவத்தின் கையில், பீரங்கியும் பட்டாளமும், ஜெயிலும் இருப்பதனால்தான், அரசியல் அதிகாரம் இருப் பதனால்தான், நடை டைபெறுகின்றன வென்ற உண்மையை அவர்கள் கண்டு கொள்கிறார்கள். ஆகவே, முதலாளித் வத்தை வெற்றிகரமாக எதிர்த்து முறியடிக்க வேண்டு க