பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. ೧ನು:ನಿಹಿಹಣ್ಣಿ; விஷமும் மாற்றும் வாழ்க்கை விஷம்தானா? மரணம் அதற்கொரு மாற்றோ? வாழ்க்கை விஷம், மரணமே மாற்றென்று . ஒரு கவிஞன் ஒதுகின்றான். சாவு துயிலாமோ? பிறப்பும் விழிப்பேயோ? துங்குவது போலும் சாக்காடு துங்கி விழிப்பது போலும் பிறப்பென்று ஒரு அறிஞன் கூறுகின்றான். பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ கஞ்சா? சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டு! எவனெவனே எப்பெப்பவோ சொன்ன பேச்சுக்கள்தான்!