பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 நஞ்சை உண்டவன் நெஞ்சை அடைக்குமுன் கண்டத்தில் நிறுத்தினான் அதை! கண்டனாகு நீயும்-நீல கண்டனாக மாறு: உண்ணும் நஞ்சும் அமுதமாகும். மரணம் வந்தபோது சிறுவன் அரவணைத்தான் சிவனை. அரனும் எட்டி உதைத்ததாலே செத்துப் போனான் காலன். பித்தனாக மாறு-கீயும் பித்தனாக மாறு: கஞ்சும் மாறும், மாற்றும் சேரும். 蠱量