பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 74 கைலாசம் இறங்க வேண்டிய இடமும் அதுதான். அவன் மனம் இன்னும் அமைதி அடையவில்லை. அவ னது உடல் படபடப்பும் தணியவில்லை. சன்னல் வழியாகப் பளிச்சிட்ட ஸ்டேஷனின் வெளிச்சமயமான சுற்றுப்புறத்ன்த் வெறித்து நோக்கியபடியே உட்கார்ந்திருந்தான் அவன். ,口 'தீபம் ஏப்ரல் 1971