பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

աւգսյա முதலும் 149 'இந்த நிலையிலிருந்த நான் அன்று எதிர்பாராமல் உன் னேக் கண்டபோது மின்சார அதிர்ச்சிக்கு உட்பட்டாற் போலத்தான் இருந்தது. மீட்டும் காணமுடிந்ததே என்ற சந்தோஷம் வேறு. நீ மாத்திரம் சிரிக்கவில்லை. கானுக் தான் சிரித்தேன். அதை இப்போது மறைக்கவேண்டிய அவசியம் இல்லையே!...... g - அவள் முத்துப் பற்கள் நிலவொளி வீசின. - Yor . . உள்ளே தனியே கமலாவும் சீனுவும் இருந்தார்கள். வெற்றிலே பாக்குப் பழத்துடன் இரண்டளுக்காசு ஒன்றை ஒரு தாம்பளத்தில் வைத்து அவள் அவன்முன் நீட்டி, 'இந்தாருங்கள், உங்கள் பழைய பாக்கி' என்று சொல்லிச் சிரித்தாள். அவன், தட்டை நீட்டிய அவ் ளுடைய கையைப் பற்றிக்கொண்டு, அசல் இது: அதற்கு வட்டி?" என்ருன். - "இதோ, நான்தான்!" என்ருள் கமலா. - - - 'பேஷ் பேஷ்! நல்ல லேவாதேவி!” என்று சிரித்தான் அவன். .. 'ல்ேவாதேவி அல்ல; கிஜமான தேவிதான்” என்று அவள் சட்டென்று சொன்னுள். o - போக்கிரி!” என்று அவன் அவள் கன்னத்தை இடது கையால் தட்டினன். மேலே பேச முடியவில்லை.