பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - வ&ளச் செட்டி பேசியதே இல்லை. எல்லாவற்றையும் இழந்தவள் போல, உடல் குறுகி, தசை கரைந்து, உள்ளம் உருகி இருந்த வளுக்கு அந்தக் கடிதம் புத்துயிரைக் கொடுத்தது. 'ஜோஸ்யரைத்தான் கேட்கிறேன்!” என்று அம்மா சிரித்தபடியே பதில் சொன்னுள். ★ நாராயணன் வர்தான். கையிறைய மோதிரம், உடம் பிலே நல்ல அழகு, முகத்திலே வசீகரம், பேச்சிலே பணிவு இவைகளுடன் விளங்கிய நாராயணன், முதலில் மாமிக்கு கமஸ்காரம் செய்தான். பிறகு மாமாவை வணங்கினன். ரங்கம் கண்ணிர் வழிய அறைவாசற்படியில் கின்ருள். "ரங்கமா அது என்ன இப்படி கருவளே மாதிரி இருக்கிருள்? உடம்புக்கு என்ன?' என்று கேட்டான். "ஆம், கருவளையல்தான். உடைந்துபோன கருவளை யல் தான் என்று அவள் சொன்ன பதில் மனசுக்குள்ளே நின்று விட்டது. - 'உடம்புக்கு ஒன்றும் இல்லை. அந்த அந்தக் காலத் தில் இருக்க வேண்டியபடி இருந்தால் அவள் நன்ருகத் தான் இருப்பாள். தெய்வம் அவளத்தான் அதிகமாகச் சோதித்து விட்டது” என்ருர் அவன் மாமா. அவன் கலகலவென்று பேசினன். சிரித்துச் சிரித் துப் பேசினன். தன் அநுபவங்களைக் கதை கதையாகச் சொன்னன். ஊரை விட்டு ஓடினதும் நேரே பம்பாய் போனன். சேட். கடையில் குமாஸ்தாவான்ை. அவன் கண்ணுடித் தொழிற்சாலை வைத்திருந்தான். அதிலே வேலை செய் தான். தொழில் நுணுக்கங்களே அறிந்தான். அவனுக்கு கல்ல பெயர் உண்டாயிற்து. சேட் வயசானவன். லாபம்