பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வ&ளச் செட்டி 'உலர்ந்து போன உன் உடம்பு ஊற வேண்டும். உன் கையில் இப்போது வளைகளைப் போட்டால் உடைந்து போய்விடும்.” - "நீங்கள் பெரிய வளைச் செட்டிபோலப் பேசுகிறீர் களே!' - . - அவள் உள்ளத்தில் சில நாளேக்குமுன் வளைச் செட்டி கூறினது ஞாபகத்துக்கு வந்தது; அதனல்தான் அப்படிச் சொன்னுள். - . கல்யாணம் மிகமிகச் சிறப்பாக கடந்தது. கல்யா ணம் ஆகி ஒரு வாரம் ஊரில் இருந்தான் நாராயணன். பிறகு ரங்கத்தை அழைத்துக் கொண்டு பம்பாய் போய் விட்டான். - 女 முதல் தீபாவளிக்கு அவர்கள் வரவில்லை. வேலை இருந்ததாம். இரண்டாவது தீபாவளிக்கு ஒரு வாரத் துக்கு முன்பே வருவதாகக் கடிதம் வந்தது. முதல் தையில் கல்யாணம் கடந்தது. சரியாக ஒரு வருஷம் பத்து மாசம் ஆகிவிட்டன. தீபாவளிக்கு வருவதோடு மற்ருெரு விசேஷமும் இருந்தது. ரங்கம் பிள்ளையாண் டிருக்கிருள், வளே காப்பு சீமந்தத்தைத் தீபாவளிக்கு முன்போ பின்டோ கடத்திவிடலாமென்று நாராயணன் எழுதியிருந்தான். . . х மாப்பிள்ளையும் பெண்ணும் டாக்ளியில் வந்து இறங்கி ஞர்கள். ரதியையும் மன்மதனையும் போல இருந்தார்கள். ரங்கத்தின் தாய் வாசலில் கிறுத்தி வைத்து ஆலத்தி எடுத் தாள். ரங்கத்தின் உடம்பு கன்ருகத் தேறி வாளிப்பாக இருப்பதைக் கண்டு கண்டு புரித்துப் போளுள். ★