பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வளைச் செட்டி ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கும். அவள் விரும்பாத இதைச் செய்தால் அந்தப் பத்தினி அங்கிருந்தபடியே சாபம் இடுவாள். அது வேறு எங்கள் தலையில் வந்து விடியும்......” சிவகுமாரன் நாள் முழுவதும் காரணங்களே அடுக்கிக் கொண்டே போவான் என்ற பயம் ராமசாமிக்கு எற்பட்டு விட்டது. - கநான் போய்வருகிறேன்” என்று சொல்லிப் புறப் பட்டுவிட்டான். அவன் உள்ளக் கண்முன்னே சரோஜா கின்றுகொண்டு, 'அவன் வியாபாரி!” என்று சொல்வது போல இருந்தது.