பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வளைச் செட்டி 'கம் ஊர்க் கோயிலில் இருந்த யானை வாகனம் உடைந்து போய்விட்டது. இதைக் கோயிலுக்குக் கொடுத்துவிட்டேன்’ என்ருர் முதலியார். 'நல்ல காரியம் செய்தீர்!” என்ருர் ஜமீன்தார். இவர் புதிய ஜமீன்தார்; முத்தையத் தேவரின் பிள்ளே. முத்தையத் தேவர் இப்போது அரண்மனையில் ஒரு பெரிய அறையில் உலாவிக் கொண்டிருக்கிருர். "ஏய் மந்திரி! அந்த யானைக்குச் சரியாக அம்பாரி கட்டச் சொல். கம் முடைய மூன்ருவது ராணியை இங்கே வரச் சொல்' என்பனபோன்ற உத்தரவுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிரு.ர். ஆம், அவர் இப்போது முழுப் பைத்தியமாகிவிட்டார்!