59,
விடும் என்பதால், அவற்றைத் தெரிந்துகொள்வதும், தவருன முறைகளைத் தவிர்த்துக்கொள்வதும் அறிவான செல்லாகும், அதுவே அழகான ஆட்டத்தையும் ஆனந்த :பமான சூழ்நிலயையும் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கை
புடன் உங்களுக்குக் கொடுத்திருக்கிருேம்.
- o
விளையாடும்போது ஏற்படும் விதி மீறல்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். * = -
si-śāsē (walking)
வளையத்தைப் பிடித்த பிறகு, (உடனே எறிந்து விடாமல்) இரண்டு மூன்று காலடிகள் (steps) வைத்து, வளையத்தை எறிவதற்கே, கடத்தல் என்று குற்றம்
-
ப்சாட்டப்படும்.
குறிப்பு வளையத்தைப் பிடித்த இடத்திலிருந்தே எறய வேண்டும் என்பதுதான் சரியான விதிமுறையோடு கூடிய ஆட்டமாகும்.
-söÖs, ML6b (Wobbling)
வளையத்தை எறிந்து வழங்கும்போதும் சரி, அல்லது ஆட்ட நேரத்தில் வளையத்தைப் பிடித்து எறியும்போதும் சரி, வளையத்தைப் பக்கவாட்டிலோ (Laterally or Longi$idinally) சுற்றிச் சுழல விட்டுஅனுப்பும் முறையே "சுற்றி விடல்” என்று கருதப்படுகிறது.
குறிப்பு: ஆட்டத்தில் எந்த சமயத்திலும் சுற்றிவிட்டு வளையம் ஆனுப்பும் முறை தவருனது என்பது விதி