பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多 வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 温6 ப்பு இறப்பு உடையவர்கள் யாராக இருந்தாலும் بحدة فضية فنانيني அவர் கடவுள் அல்லர் என்பதும் அறியப்படும். 'கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தின் எல்லாக் 2ள்களும் கடவுளை ஒருமையிலேயே குறிக்கின்றன. கடவுள் ருவர் என்பதே வள்ளுவர் பெருமானின் உறுதியான கருத்து. க்கு அடுத்து இரண்டாவதாகத் துதிக்கப் பெறுவோர். எல்லா நிலைகளிலும் ஆசிரியரால் பன்மையிலேயே குறிக்கப் னர், அலர்கள் உயிர்கள். இதிலிருந்து உற்று -> ல் கடவுள் ஒருவரே. அவர் பிறப்பு இல்லாதவர் என்பதும் அவருக்கு இரண்டாவதாக உள்ளவர்கள் எவ்வளவு போற்றல் உடையவராகப் பெரிய அவதாரங்களாகப் பெரிய குருமார்களாகப் பெரிய தேவர்களாக எவராக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் உயிரினங்களே பிறப்பு, இறப்புகளில் லுபவர்களே என்பதும் திட்டமாகத் துணியப்படும். றவனைச் சார்ந்து தம் பிறப்பு இறப்புகளை நீக்கிக் ள்ளும் உயர்ந்த தெய்வ நிலையை அவர்கள் எல்லாரும் பெற வேண்டும் என்பதும், அங்ங்ணம் பெற்றுவிட்ட வர்களே மேல் நிலையில் நிலைத்து வாழ்பவர்கள் என்பதும் உடன் தளியப்படும் இந்த அடிப்படை உண்மைகளை வள்ளுவர் ருமான் விடடுக் கொடுக்காமலும் விளக்குகின்றார். அதே த்தில் பலரும் ஏற்கும் முறையில் சிறப்புப் பெயர்களை டையாகக் கூறாமல், ஆயினும் புலப்படும் குறிப்புப் போருள்களில் வைத்து, எல்லாக் கொள்கையாளர்க்கும் தோன்ற இனிமையாகவும் ஏற்கும் முறையிலும் தமக்குச் சிறந்த மாளிகைகளை அமைத்துக் கொள்