பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அம்ைதியான, அன்பு நிரம்பிய இதமான குரல்!

ஏறெடுத்துப் பார்க்கிறேன். ஆகா! என்ன கம்பீரமான தோற்றம்! அழைத்தவரை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண்கள் குளிர, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். அவரும் அப்படியே நிற்கிறார்.