பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவரவர் பாக்கியம் (விதி) என்று விட்டுவிட வேண்டியது தான் என்றார்.

நீங்கள் முயற்சித்திருக்கிறீர்களே என்றேன்.

ஆமாம். என்னாலும் தவிர்க்க முடியவில்லை. நமது மனித குலத்திற்கு, நாம் செய்ய வேண்டிய தலையாய கடமையாக அந்தப் பணி அமைந்திருக் கிறதே என்று எனக்கு சமாதானம் கூறினார்.

அதற்குள் திடீரென்று ஒரு சத்தம். கூட்டம் கலைந்து ஒடத் தொடங்கியது. நாங்கள் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டோம்.