பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 159

முயற்சியையே நம்பி உழைத்து உழைத்துக் காரிய வெற்றி பெறுவார். அவரது தகுதிக் கேற்பத் திருசேரும்.

‘அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறனறிங் தாங்கே திரு.” ‘இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை யென்னுஞ் செருக்கு."