பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

త్రొడt 27 காட்டில் வாழ்வு கடத்தும் கற்குடி மக்கள் தமக் ஒத்து வாழ்தல் வேண்டும். அவர்கள் வறுமை iற்போது தம் நல்வாழ்வுமீறி வஞ்சனேயான மனத் ன் வாழ்தல் கூடாது. அமைவு இல்லாதனவாகிய பல்காேப் புரிதல் கூடாது.இத்தகையராகிய காட்டு குடிமக்கள் இயல்பை மேலும் சிறப்புறும் வகை யில் நாலடியார், 'வடுப்பட வைதிறந்தக் கண்னும் குடிப்பிறந்தார். கி.மூர்தம் வாயில் இசைந்து ” என்றும், கள்ளார்கள் உண்ணுர் கடிவ கடிக்தொரீஇ rள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்-தள்ளியும் வாயிற்பொய் கூருர் வடுவறு காட்சியார் சrயிற் பரிவ திலர் ' என்றும், பாம்பெழுந்து கல்கூர்ந்தார் ஆயினும் சான்றேர் குசம்பெழுந்து குற்றம்கொண் டேருர்-உரங்கவரு உள்ளமெனும் நாரில்ை கட்டி உளவரையால் செய்வர் செயற்பா லவை ” என்றும் கூறுகிறது. அரியாது. என்றும் அவர்கட்குப் பெருங் - மாகவே அது காணப்படும். சந்திர்ன் ஒளியுடையன யிலும், அவனிடத்துள்ள களங்கம் எப்படி ன்கு