பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம் 4?

  • வான்டியில் துடக்கின் தான் உயிர் வாழாம்

பெருந்தகைக் கவரி ' என்று பேசுகிறது, கம்பராமாயணமும் மானமுடை யாரைப் பற்றிப் பேசும்போது, வள்ளுவர் கருத்தைப் போற்றி, மானம் கோக்கின் கவரிமா அனேய நீரார் ' என்றும், 必蕊、 வருந்தலின் மானமா அனேய மாட்சியார் என்றும் கூறுகிறது. மானம் நீங்கவரும் கிலேயில் கவரி மானே நினைத்தால் மானத்தை கிலேகாட்டலாம் என்பதைவியைகபுராணம், ' ..............மொய்ம்பார் மானம் கெடஆழ் வந்து உருக்கு மெனில் மரைமானே உன்னல் ” என்று கினேவூட்டுகிறது. “3 மானம் அழிதல் கூடாது என்பதை அர்ச்சுனன் எவ்வளவு அழுத்தம் திருத்தமும் பொருந்தக் கூறின்ை பாருங்கள் அவன் கூற்றை அன்ருே வில்லியார், ஊனமே யான ஊனிடை இருக்கும் உயிரினத் துறந்தும் ஒண் பூணும் மானமே புரப்ப தவனிமேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் ஞானமே யானதிருவடி உடையாய் ஞாலமுள் ளளவும்கிற் றலினல் எனமே உயிருக் கியற்கையா தலிளுல் என்றனன் வீமனுக் கிளேயோன். என்ற பாடலால் நன்கு அறிவித்துள்ளார்.