பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芯挝、 75 துணிவர். இந்திரன் கெளதமரது, இல்லாளாகிய அகலி கையின் கற்பைக் கெடுத்தான் அல்லவா மும்மூர்த்தி களில் ஒருவனை பிரம்மதேவன் தான்படைத்த மாதின் அழகில் ஈடுபட்டு அவள் தன் மகளுக்கு நிகர் என்று கருதாமல், அவளைப் பெண்டாள விரும்பி ன்ை அல்லவா? ஆனால், திருஞான சம்பந்தர் தாம் எலும்பைப் பெண்ணுக்கியபோது, அப்பெண் பேர் அழகுடன் திகழ்ந்தும் அப்பெண்ணிற்கு உரிய தந்தை யார் சிவநேசச் செட்டியார், திருஞான சம்பந்தருக் கென்றே வளர்த்து அவருக்கே மணமுடித்துக் கொடுக்க இசைந்திருந்தும் ஆளுடைய பிள்ளையார் தாம் எழுப்பிய காரணத்தால் தந்தை என்று தம்மை எண்ணி மணக்க மறுத்தார். அல்லரோ இதுவன்ருே சான்ருண்மை, பண்புடைமை, மானமுடைமை ! தோணிபுரத் தோன்றலார் எண்ணத்தை எண்ணும் போது பிரமன் செயல் கயமைக் குணத்தைக் காட்டு கிறது அல்லவா? இதனைச் சேக்கிழார் எப்படி எடுத் துக் காட்டுகிருர் பாருங்கள் ! எண்ணில்ஆண் டெய்தும் வேதப் படைத்தவள் எழிலின் வெள்ளம் கண்ணுநான் முகத்தால் கண்டான் அவளினும் கல்லாள் தன்பால் புண்ணியப் பதினு ருண்டு பேர்பெறும் புகலி வேந்தர் கண்ணுதல் கருணே வெள்ளம் ஆயிர முகத்தால் கண்டார். என்ற பாட்டைப் பன்முறை படியுங்கள். இதனல் தான் வள்ளுவன கயமைக் குணமுடையவர்கட்குத் தேவர்களே உவமை கூறினர்.