பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ள்ைளுகச் சொல்லமுதல் ஒருமைந்தன் கன்குலத்துக்(கு) உள்ளான்னன் பதும் உணரான் தருமம்தன் வழிச்செல்கை -- கடினேன்று தன்கைந்தன் இருமம்தன் தேராதி உறஊர்த்தான் மனுவேந்தன் அருகந்த அரசாட்சி அரிதேன்மேற் தெளிதேசதான்." என்று தெய்வ மனக்கும் செய்யுளால் வியந்து போற்றுவர ராயினர், - நெஞ்சை அள்ளும் செஞ்சொற் காவியமாகிய சிலப் பதிகாரத்தும் இளங்கோவடிகள், மனுநீதிக் சோழனது செங்கோல் மாண்பைக் கண்ணகி வாயிலாகத் தென் ணவன் பேரவையில் தெரிவிக்கின்ருர் . 'வயிற் கடிைகணி நடுநா நடுங்க ஆவின் கடிைமணி உகுதிர் நெஞ்சுகத் தான்தன் அருக்பெதன் புதல்வனே ஆழியின் அடித்தோன்' என்பது அவரது இனிய வாக்கு. திருவள்ளுவது மறைமொழியினே எடுத்துக்காட் டுடன் விளக்கப் போந்த சிவஞானமுனிவர் தமது சோமேசர் முதுமொழி வெண்பா நூலுள் மனுச்சோழன் வரலாற்றையே எடுத்துப் பொருத்திக் காட்டிஆர். அேத்துமகன் தேர்க்கால் வீட்ஞ்ைசி மத்திசிதான் சேர்த்துதன(து) ஆவிவிட்டான் சோகேசன்-ஆய்த் தன்னுயிர் தீப்பினும் செய்யற்க தான்பிறி(து) (துணர்த்தோர் இன்னுயிர் நீக்கும் வினே' - என்பது சிவஞானமுனிவர் திருவாக்கு.