பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வள்ளுரிை செல்லமுதல் 'கலே அறிவித் கயவர்.பால் கற்றுண்ந்ேத நல்ல தமதுகம்ை நண் ஒரே ! என்பது அவரது தன்னெறிப் பொன்மொழியாகும். அறிவுடையார் தாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுவதாக என்று பேருள்ளம் கொண்டு பிறர்க்குத் * w; e ది. @ * * 豪 தமது அறிவைப் பயன்படுத்தச் சொல்வன்மை இன்றி வமையாதது, அச் செல்வன்மை அவையச்சம் நீங்கி குற அமைவதாகும். அறிவுடையார் தாம் 貂 புகுந்த அலைக்கு அஞ்சி தெஞ்சம் கலங்குவ: ாவினின்று சொற்கள் வரமாட்டா. உன்னமும் ஒருங்கு நடுங்கி உரை தடுமாறி எல்லாம் மறந்து ද් (HN g" :ে ன் அறிவுடையார்க்கு அவையஞ்சா து அமைய வேண்டும். அதனே அவை ماهیها : வஞ்சி நெய்விதிர்ப்பா கல்வியும் கல்லார் அவையஞ்ச ஆகுலச் சொல்லுக் பூத்தலிற் பூவாமை நன்று என்று புகல்வா குமர குருபரா. குற்றறைக் கற்றுத்தெளிந்த துரிய அறிவினர்க்கே அவையச்சம் இலதாகும்; மற்றவர்க்கு அஃது .னதாகும் என்று உரைப்பார் திருவள்ளுவர். அன்னவரே அவையின் தகுதியைத் தெரிந்து மறந்தும் வழுத்தோன்ருேவண்ணம் ஒன்றன மொழிவர். அவர்கள், கற்ருர் அவைக்கண் அஞ்சாது தாம் கற்றவற்றை அவர் உள்ளம் கொள்ளுமாறு சொல்லுவர். அவர்களே கற்ருருள் கற்ருள் என்று உலகத்தவரால் உவந்து ஏத்தப் பெறுவர். இங்ங்னம் அவையஞ்ச அறிஞர் பெருமையை அறிவு துத்தினுர், திருவள்ளுவர். - -