வள்ளுவர் வணங்கிய கடவுள் I61
என்றும் , அழைக்கப் படுகின்ற எண் வகை குணங்களையும் காண்போம்.
1. அணிமா 2. மகிமா 3. கரிமா 4. லகி மா 5. பிராத்தி 6. பிராகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம்
இவை பற்றிய விளக்கம்:
1. அணிமா: நுண்மை என்று பொருள். உடல்
குறுகி இருத்தல்
2. மகிமா: பருமை என்று பொருள்.
விஸ்வரூபம் எடுத்தல்.
3. இலகிமா: மென்மை.
காற்றினும் கடுகி நடத்தல்.
4. கரிமா விண்தன்மை. -
இருந்த இடத்திலிருந்து உலகில் நடக்கும் எல்லா நடப்புகளையும் அறிதல்
5. பிராத்தி: விரும்பியதை எய்தல்
6. பிரகாமியம்: நிறைவுண்மை.
வடிவம் பல எடுத்தல்.
7. ஈசத்துவம்: ஆட்சியனாதல். உலகை ஆள்கின்ற அரும் பெறு பெறுதல்.
8. வசித்துவம்: கவர்ச்சி.
உலகம் முழுவதையும் தன்வயமாக்குதல்.
இவையெல்லாம் சித்தர்கள் செய்தார்கள் என்று சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காலத்தில் இவை நடப் பதில் லை என்பதால், நம் புவதற்கும்