பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. வள்ளுவர் வாழ்த்து

எலும்புத்தோல் மூட்டை

நன்று மகனே, உள்ளம் இயல்பில் மென்மையா. இன்து. அன்பில்லாது போனல்தான் வன்மைபெறும். வன்மை பெற்ருல் உள்ளம் தான் செய்யவேண்டிய, ய்ல்களைச் செய்ய இயலாததாகிவிடும். உள்ளம், சிந்தனையைக் கொண்டது; ஊக்கத்தைக் கொண்டது: வீரத்தைக் கொண்டது; அன்பைக் கொண்டது. இப் பண்புகள் எல்லாம் உள்ளத்தின் உறுப்புக்கள் போன். தவை. உள் உறுப்புக்களாகிய அகத்து உறுப்புக்களே. உடலுக்கு இன்றியமையாத துணைபுரிபவை. இவை. நிறைவாக இயங்கில்ை தான் உடலின் வெளி உறுப் புக்கள் எல்லாம் இயங்கிச் செயல்புரியும். அக உறுப்புக் களில் எல்லாம் அன்பு தனித் தன்மைகொண்டது. ஆகவே, "அக உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்குப் புற, உறுப்புக்களாகிய கை, கால், வாய்,கண், மூக்கு, செவி முதலிய எல்லாம் என்ன உதவியைச்செய்யும் மகனே ?

இயங்கவே இயலாதபோது உதவி செய்ய வகையே இல்லை, தந்தையே '

உறுப்புக்களின் இயக்கத்தையும், உதவியையும் பெருத உடல் உயிரோடு இருந்தால் என்ன , உயிர். இன்றிக் கிடந்தால் என்ன? ஆகவே, *அன்பின் வழியே

புத்தறுப் பெல்லாம் Taಣದಿಕhq5, யாக்கை هر ۰۰

அகத்துறுப் பன்பில் அவர்க்கு? * அன்பின் வழிய துயிர்வில், அதிலார்க்

கென்டிதோல் போர்த்த உடம்பு.