பக்கம்:வழிகாட்டி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 79

பரனது குன்று ஆதலின் திருப்பரன்குன்று என வழங்கிப் பிறகு திருப்பரங்குன்று ஆயிற்று. திருப்பரங் குன்றம் என்று பாட்டில் வராவிட்டாலும், மதுரைக்கு மேற்கே உள்ள குன்று என்ற அடையாளத்தால் திருப் பரங்குன்றென்று தெரிந்து கொள்ள வேண்டும். சங்க காலத்து நூல்களில் அங்கே முருகன் எழுந்தருளியிருப் பதைக் குறிக்கும் இடங்கள் உண்டு. பரிபாடலில் அந்தக் குன்றத்தை விரிவாக வருணிக்கும் பாடல்கள் இருக் கின்றன.

இனி, அடுத்த படைவீடாகிய திருச்சீரலைவாயைப் பற்றிச் சொல்லப் புகுகிறார் நக்கீரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/81&oldid=643660" இலிருந்து மீள்விக்கப்பட்டது