பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வழுவிலா மணிவாசகர் ந்த எப்படி நீ இதை எதிர்பார்க்கலாம்? கொடும் துன் மந்திரிகள் இடையில் வாழும் அவன் திருந்துவதெங்கே? அவன் தன்னை மறந்து கொடுமையின் உச்சியிலே அல்லவா இறுமாந்திருக்கிருன்! அனை ஆம்; ஆம்; உண்மைதான். முத்த : மீனட்சி சுந்தரேசர்தாம் நம்மையும் நாட்டையும் இக் கொடுங் கோலிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றவேண்டும். வாருங்கள். நம் வீட்டுப் பக்கமும் இவ்வெள்ளம் வந்திருக்குமே! குழந்தைகள் என்னஞர் களோ? சென்று பார்க்கலாம். அனைவரும் : ஆம். ஆம். (அனைவரும் விரைகின்றனர்.)