பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-2 41 -அந்தச் சாமியார்-சிக்கமாட்டான் என்கிறீர்கள். ஆகவே நீங்கள் இருவரும் ஒன்முகச் சேர்ந்து அவனே ஒழித்துக் கட்டவேண்டும். அவனையும் அவன் ஊரான் என்பதையும், அவன் உனக்கு உதவினன் என்பதையும் மறந்துவிடு. அப்படியெல்லாம் மறந்து நீர் இவருக்கு உதவினல் ஆமாம்-என் தங்கை உங்களுக்குத்தான். பழகி ஆ! ೨೮u4.ಲಗ್? பெருஞ் : என்ன யோசிக்கிருய்! கவலைப்படாதே! அது என் பொறுப்பு. நீ மட்டும் என்னுடன் வா! அவன் உன்னை மிகவும் நம்பியிருக்கிருன். உன்னல் எனக்கு மட்டுமாஇந்தப் பாண்டிய நாட்டுக்கே பெரிய நன்மை உண்டா கப் போகிறது. பின்னடையாதே. பழகி : இல்லை! இதோ தயார்! பெருஞ் : நல்லது!-பழநிக் கொற்றவா! வஞ்சு : அதுதான் சரி1 உடன் ஏற்பாடு செய்யுங்கள்! இருவரும் : ஆமாம்! ஆமாம்!