பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-4 51 மணி : நல்லது. உங்கள் உள்ளமும் உணர்ச்சியும் அறிந்தேன். இறைவன் திருவுள்ளம் அதுவாயின் அப்படிய்ே அமைவ தாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆயினும் உங்கள் பணிகளுக்கேற்ற ஊதியத்தினை நீங்கள் அவ்வப் போது பெற்றுக்கொள்ள வேண்டும். பணிமீதுள்ள ஆர்வத்தால், என்னிடம் கொண்ட பற்றில்ை, நீங்கள் உங்கள் வாழ்முதலை இழக்கலாகாது. கலை : வேண்டிாம். எங்கள் உணவுக்கு மட்டுமே போதும். மாணி : @ುಶಿಖ! நீங்கள் உங்கள் பணிக்குரிய முழு ஊதியத் தையும் பெற்றுக் கொண்டே பணியாற்ற வேண்டும். இன்றேல் வேண்டாம். கலை ! நல்லது. தங்கள் விருப்பப்படியே செய்கிருேம். உடனே பணி தொடங்க உத்தரவு தாருங்கள். மாணி : நான் தருவதாவது ஆண்டவன் தருவான். பணி தொடங்குவதாக.