பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காட்சி-2 பெருஞ் ಹಿಡಿಣy! TುಖTd நம் எண்ணம்போல் நடந் தேறி வருகின்றதே பார்த்தாயா! வஞ்சு : இந்த வஞ்சுளம் தலையிடும் எந்தக் காரியம்தான் வெற்றியைத் தேடித் தராது? இன்னும் பாருங்கள் என் னென்னவோ நடக்கப்போகின்றன. அந்தப் பழநிக் கொற்றன் ஒர் அப்பாவி பெருஞ் : உண்மை உண்மை! உன் தங்கையைக் காட்டிக் காட்டி... வஞ்சு : அவளைக் காட்டிக் காட்டியா? பெருஞ் : இல்லை! இல்லை. அவள் பெயரைச் சொல்லிச் சொல்லி-அவளை அவனுக்குக் கொடுப்பதாகச் சொல்லிச் சொல்லி-மெள்ள வழிக்கு அவனைக் கொண்டுவந்தா யிற்று! அவன்.இனி எங்கும் மாறிப்போக மாட்டான். இன்னும் அவனைக்கொண்டே நம் காரியங்களையெல்லாம் சாதித்துக்கொண்டு... வஞ்சு : கொண்டுபெருஞ் : பயப்படாதே! அவனுக்கு உன் தங்கையைக் கொடுக்கமாட்டேன். சாதித்துக்கொண்டு, கடைசியில் அந்த வாதவூரானைப் பழிதீர்க்கும் வழியே, இவனையும் ஒழித்து, அவன் பதவிகளைப் பிடுங்கி ஊரைவிட்டே ஒட்டிவிட மாட்டேன? வஞ்சு : அதுதான் சரி! அதற்கும் நான் திட்டம் வைத்திருக் கிறேன். பின்னல் பேசிக்கொள்ளலாம். - பெருஞ் : உன் சாமர்த்தியம் யாருக்தி வரும்? என் கண்ணே வஞ்சு : கொஞ்சுவது அப்புறம் இருக்கட்டும்; என்னென்ன செய்திருக்கிறீர்கள்? இனி என்னென்ன செய்யவேண்டும் என்பதை யோசித்தீர்களா? -