பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-3 71 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ இன்ருேர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே." ஆம் நீ விட்டவழி நான் நினைப்பதற்கு என்ன இருக்கிறது?