பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 தன்மனம்போல் ஆளுகின்ற அரசின்வாயில் தவிக்கின்ற பெருமக்கள் பொறுமை மீற இன்னுயிரைத் துரும்பாக எண்ணி யொன்ருய் எழுந்தெதிர்த்துக் கோல்சாய்த்தல் புரட்சி; வாழ்க ! என்னுயிரே தமிழ்நாடே 1 புரட்சி யின்றி எந்நாளும் நீவாழ ஒன்று சொல்வேன்: மன்னுபசி கீழ்மேலாம் கொடுமை நீக்கு; வளம்பெருக்கக் கட்டாயத் தொழிலுண் டாக்கே ! 4